நிழற்தாங்கல் விருதுகள் - 2017

நிழற்தாங்கல் விருதுகள் - 2017

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழில் கலையிலக்கியத் துறைகளில் வாழ்நாள் சாதனைகள் புரிந்த அரிய ஆளுமைகளுக்கு நிழற்தாங்கல் விருது வழங்க முடிவு செய்திருக்கிறோம்.நிழற்தாங்கல் விருதுகள் - 2017 கவிதை ,புனைகதை ,பிற கலைவடிவங்கள் என மூன்று விருதுகளை உள்ளடக்கியது.பிற கலை வடிவங்கள் ஓவியம்,நடனம்,இசை ,சினிமா ,நாடகம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டது.மூன்று விருதுகளும் ஒரே சமயத்தில் "நிழற்தாங்கல் விருதுகள் - 2017 "  கலையிலக்கிய  விழாவில் வழங்கப்படும்.

துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை உரிய காரணங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

எங்கள் செயல்களில் நம்பிக்கை கொண்டோர் எப்போதும் போல எங்களுக்கு துணை நில்லுங்கள்,பங்கேற்பு செய்யுங்கள் .எல்லோரும் இணைந்தால்தான் ஏதேனும் செய்ய இயலும் .

தொடர்புக்கு -

லக்ஷ்மி மணிவண்ணன் ,
C / O மதுசூதன பெருமாள் ,
செயலாளர் ,"நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி" ,
7  / 131 E பறக்கை @ அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்
629002
தொடர்பு எண் - 9362682373

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்