இந்துக்கள் தி.மு.கவை ஆதரிக்கக் கூடாது


இந்துக்கள் தி.மு.கவை ஆதரிக்கக் கூடாது

கிறிஸ்தவர்கள் வீடுகளில் பேசப்படுகிற இந்து எதிர்ப்பு வசைகளை அப்படியே மேடைகளில் கொள்கை முழக்கமாக முன்வைத்தவர்கள் தி.மு.கவினர். உள்ளடக்கத்தில் கிறிஸ்தவக் கட்சி தி.மு.க .அவர்களுடைய தற்போதைய இந்து ஆதரவு நிலைப்பாடு பாசாங்கு.வாக்கிற்கான பாசாங்கு.இந்துக்கள் இவற்றில் மயக்கம் அடையாது விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும்.இல்லையெனில் தற்போது அவர்கள் எடுக்கும் பாசாங்கான இந்து ஆதரவு நிலையை பின்னாட்களில் தங்கள் அரசியல் சாணக்கியத்தனத்தில் சேர்த்துக் கொள்வார்கள்.

சமகாலத்தில் பல கட்சிகளின் கொள்கை நிலைப்பாடுகளும் எது சார்ந்தவை என்பதெல்லாம் எல்லோரும் அறிந்தவை .எல்லோரும் நிர்வாணமாக நிற்கிற காலம் இது.தி.மு.க வை வெளிப்படையாக அது ஒரு கிறிஸ்தவ நிலைப்பாடு கொண்ட கட்சி என்று சொல்ல முடியும்.கடந்த காலங்களில் வேறுவேறு கொள்கைகள் முகமூடிகள் என்று அவர்கள் தங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்கள்.இன்று அனைத்தும் கரைந்து விட்டது.அனைத்து தரப்பு சாயங்களும் இன்று வேலை செய்வதில்லை.எல்லாம் வெளிப்படையாக இருக்கின்றன .தி.மு.க தன்னுடைய இரட்டைத் தன்மையிலிருந்து விடுபட வேண்டுமானால் ; அவர்கள் தங்களை  கிறிஸ்தவக் கட்சியென வெளிப்படையாக அறிவித்து களத்தில் இறங்க வேண்டியிருக்கும்.அது சாத்தியமில்லை என்பதாலேயே அவர்கள் தங்களுடைய இரட்டை நிலைப்பாட்டில் விலகுவதும் இயலாத காரியம்.

அவர்களுடைய பிராமண எதிர்ப்பெல்லாம் இன்று கதைக்குதவாத விஷயங்கள்.பிராமணர்களின் அதிகாரத்தைக் காட்டிலும் வெள்ளாளர்களின் தூய தமிழ் ,தமிழில் குடமுழுக்கு போன்ற விஷயங்கள் சமூக சம நிலைக்கு மிகவும் அபாயகரமானவை.பிராமணர்கள் பலவிதங்களிலும் லிபரல்களே,வெள்ளாளர்கள் அதிலும் தமிழ் வெள்ளாளர்கள் அப்படி அல்ல.அவர்களிடம் எத்தகைய அதிகாரம் போய் சிக்கிக் கொண்டாலும் சமூகம் அதிலிருந்து மீள நூற்றாண்டுகள் ஆகும்.இதனை ஏன் சொல்கிறேனென்றால்,பிராமணனே பரவாயில்லையே என்று பத்தாண்டுகளில்    தோன்றிவிடும்.மட்டுமல்ல தி.மு.க வின் பிராமணரல்லாதோர்  பகுப்பில் கிறிஸ்தவத்திற்கு உள்ள பங்கைப் போலவே ; தமிழ் வெள்ளாளர்களின் பங்கும் அதிகம்.வெள்ளாளர்களின் அரசியல் அனைத்திலும் மட்டமானது.

தி.மு.கவை இன்று மக்கள் அதன் இரட்டை நிலைபாட்டிற்காகவே வெறுக்கிறார்கள்.ராஜேந்திர பாலாஜி அளவிற்கு கூட அவர்களால் உண்மை பேச முடிவதில்லை.தி.மு .கவில் தலைவர்களில் இருந்து  கடை கோடி கவுன்சிலர் வரையில் பொதுவில் பேச வந்ததும் பொய் பேசுகிறார்கள்.இதனை மக்கள் விரும்பவில்லை.எடப்பாடி,பன்னீர் போன்றவர்கள் பணிவின் கேடிகளாக  இருந்தாலும் ஓரளவிற்கு உண்மை பேசுகிற கேடிகளாக இருக்கிறார்களே என மக்கள் நினைக்கிறார்கள்.தி.மு.கவினர் பொய் பேசும் கேடிகள் என்பது அவர்களுடைய  மக்கள் மனதின்  பதிவு .

இன்று வெளிப்படையாக பேச வேண்டிய காலகட்டம்,இழுத்துக் கொண்டிருந்தால் இழுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.யார் நினைத்துக் கொண்டிருப்பது போலவும் மக்கள் மடையர்கள் இல்லை.கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களுக்குத் தேவையானதை தேர்வு செய்யட்டும்;இந்துக்கள் உங்களுக்கு தேவைப்படுவதை தேர்வு செய்யுங்கள்.

Comments

  1. If you're attempting to lose kilograms then you absolutely have to get on this totally brand new custom keto meal plan.

    To create this service, certified nutritionists, fitness trainers, and chefs have joined together to develop keto meal plans that are effective, painless, money-efficient, and delicious.

    From their grand opening in early 2019, hundreds of individuals have already remodeled their figure and health with the benefits a professional keto meal plan can give.

    Speaking of benefits: in this link, you'll discover eight scientifically-certified ones provided by the keto meal plan.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"